Pattinathar - பட்டினத்தார் என்ற பெயரில் 10, 14, 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் நான்கு புலவர்கள் வாழ்ந்துள்ளனர். 10-ஆம் நூற்றாண்டு ‘திருமுறைப் பட்டினத்தார்’ பதினோராம் திருமுறையில் சில பாடல்கள் உள்பட கோயில் நாண்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது ஆகிய 5 நூல்களில் 196 பாடல்களும், 14-ஆம் நூற்றாண்டு ‘சித்தர் பட்டினத்தார்’ திருவேம்பக மாலை உள்பட 195 பாடல்களும், 16-ஆம் நூற்றாண்டு ‘இசைப்பா பட்டினத்தார்’.

Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 10
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top