Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹300

Desapirivinai Naatkal - பிரிவினையின்போது நிகழ்ந்த கொடூரங்களின் ரத்தக்களரி வரலாற்றைக் கேட்டாலும் படித்தாலும், இன்றும்கூட ஒவ்வொருவருக்கும் மயிர்க்கூச்செறியும். பிரிவினையால் மனித வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இடப்பெயர்ச்சியும், கொடுமையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிய மனிதப் படுகொலையும், மானுட இனத்துக்கே களங்கமாகும். இது ஜிகாதி மனப்பான்மையால் தூண்டப்பட்ட, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் ஆகும்.
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Author: ஆனந்த் வெங்கட்