Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹15

Arivom RSS - Kelvi Bathil Vadivil - சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளில் நமது புனிதமான ஹிந்து தர்மம், ஹிந்து கலாச்சாரம் மற்றும் ஹிந்து சமுதாயத்தின் பெருமையை ஓங்கச் செய்து விட்டு, 1897-ஆம் ஆண்டு நம் நாட்டுக்குத் திரும்பினார். முதலில் கொழும்பு நகரில் அவர் இறங்கினார். அங்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பில் நமது தாய்த்திரு நாட்டினைப்பற்றி குறிப்பிடும் போது “அமர பாரதம்” என்கிறார்.
Book Language: தமிழ்
Publisher:விஜயபாரதம் பிரசுரம்



