Desiya Thamizh - என்றார் இசைக்கவி ரமணன். சிவனுடைய டமருகத்திலிந்து சமஸ்கிருத, தமிழ் இலக்கணங்கள் வெளிப்பட்டன என்கிற தமிழர் நம்பிக்கையே இதன் அடிப்படை.முத்தமிழிலும் முகப்பில் இருப்பது இறையுணர்வு. தென்மதுரை நகரில் வைகை நதியில் வெள்ளம் வந்தபோது பிட்டு சாப்பிட்டு பிரம்படி பட்டவரும் காஞ்சிபுரம் எல்லையில் மணிவண்ணனுக்காகப் பாயை மடக்கியவரும் தமிழ்ச் சொந்தங்களே, இதில் மாமன் வேண்டும் மருமகன் வேண்டும் மற்றவர் வேண்டாம் என்பது பிதற்றல் வாதம். குடும்ப முன்னோர்களைக் கடவுளராக்கும் முட்டாள் வாதம். இறையியல் அடிப்படை அறிந்தவர் இதை ஏற்க மாட்டார்.

Book Author: சுப்பு
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Book Language: தமிழ்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 50
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top