Samskrutha Pazhamozhigal Unarthum Vaalkai Nerimuraigal - பாரத தேசத்தில் தமிழ் மொழிக்கு இணையான தொன்மையான மொழி சம்ஸ்கிருதம். மகாகவி பாரதியார் சமஸ்கிருதத்தின் இலக்கியமும் தத்துவமும் பெற்றிருந்த வளங்களை அறிந்து, அவற்றைத் தமிழ் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் எடுத்துரைக்க விரும்பினார். இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இருக்கும் செழுமையையும் வளத்தையும் அவர் போற்றியதோடு, சம்ஸ்கிருத மொழியின் நல்லறிவைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்றும் கருதினார்அந்த வகையில் சம்ஸ்கிருத பழமொழிகளின் விளக்கங்கள் அடங்கிய தொகுப்பான “நியாய பதம்” என்ற தெலுங்கு நூலை திரு. பி.எஸ். சர்மா அவர்கள் (துணைத் தலைவர் - பிரக்ஞா பிரவாஹ், தக்ஷிண மத்திய க்ஷேத்ர சஹ சம்யோஜக்.

Book Author:ராஜி ரகுநாதன்
Book Language:தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 125
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top